வாயால் படம் வரைந்த ஓவிய ஆசிரியர்

img

பணி நிரந்தரம் என்ற அறிவிப்பால் முதல்வர் படத்தை வாயால் வரைந்து நன்றி  

திருக்கோவிலூர் அருகே பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கு,  நன்றி தெரிவிக்கும் விதமாக திருக்கோவிலூர் அருகே ஓவிய ஆசிரியர் ஒருவர் முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரின் படங்களை வாயால் வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  

;